ஜனாதிபதி மற்றும் பெனின் குடியரசின் உப ஜனாதிபதி இடையே சந்திப்பு..!

அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதாவிற்கும் இடையில்…

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

இலங்கை மின்சார சபையினால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. சுகயீன விடுமுறையினை அறிவித்து, அண்மையில் முன்னெடுக்கப்பட்ட…

நாடளாவிய ரீதியில் சின்னமுத்து தடுப்பூசி திட்டம் அமுல்..!

நாடளாவிய ரீதியில் 09 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கான சின்னமுத்து தடுப்பூசி திட்டம் இன்று மற்றும் நாளை அமுல்படுத்தப்படவுள்ளதாக…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,…

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு..!

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. 71 கடல் மைல்கள் தொலைவில் இன்று இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில…

அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் அடுத்த மாதம் ஆரம்பம்..!

இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும்…

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை தாமதம்..!

புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ராகமை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டுள்ளமையால், ரயில்…

மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சாவுக்கு அனுமதி!

மருத்துவ பயன்பாட்டுக்காக கஞ்சா பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமூலத்தை தாய்லாந்து அரசாங்கம் கொண்டு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவ நோக்கத்திற்காக…

சர்வதேச நாணய நிதி பிரதிநிதிகள் குழுவுடன் சஜித் மற்றும் அனுர குழுவினர் சந்திப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற…

இன்றைய வானிலை..!

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,…