இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய,…

மதுபானசாலைகளின் நேரம் அதிகரிக்கப்பட்டது.

நாளை (09.12) முதல் அமுலாகும் வகையில் மதுபானசாலைகள் திறக்கும் மற்றும் மூடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கலால் கட்டளைச் சட்டத்தின் 52வது அதிகாரசபையின்…

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்பு!

ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் உள்ள விமான நிலைய…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 அல்லது சம்பள அதிகரிப்பை இம்மாதத்துக்குள் அறிவிக்கவும் – ஜனாதிபதி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700…

4000 தொன் மிதக்கும் கப்பல்துறைக்கான அடித்தளமிடல் விழா

இலங்கை கடற்படைக்கான 4000 தொன் மிதக்கும் கப்பல்துறை Goa Shipyard Ltd நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் நிலையில் அதற்கான அடித்தளமிடல் விழா…

“இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07.12) ஜனாதிபதி ரணில்…

தேசிய மட்ட ரோபோ தொழிநுட்ப போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் சாதனை!

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட ரோபோ தொழிநுட்ப தேசிய மட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியை சேர்ந்த உயர்ந்த தொழில்நுட்ப பிரிவு…

ஐ. நா சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி – ஜீவன் தொண்டமான் இடையில் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-André Franche இற்கும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான…

பாடசாலையில் துப்பாக்கிச்சூடு இரு சிறுவர்கள் பலி!

ரஷ்ய பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

இன்றைய வானிலை!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று (08.12) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…