இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 07 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 04 பில்லியன் ரூபாவிற்கான காசோலை…
செய்திகள்
இலங்கையில் அறிமுகமாகவுள்ள கேபிள் கார் திட்டம்!
இலங்கையின் மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும், 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும்…
”நாட்டில் கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம்” – ஜனாதிபதி
நாட்டின் பொருளாதார ஸ்தீர நிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…
”ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துங்கள்” – ஹர்ஷன ராஜகருணா
ஜனாதிபதித் தேர்தலையும், பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்தினால் நாட்டுக்கு பெருமளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும் எனவும், இதற்காக சட்ட ரீதியாக…
பதில் பொலிஸ் மா அதிபராகும் தேசபந்து தென்னகோன்!
மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.…
மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை!
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு கொந்தளிப்புடன் காணப்படுவதனால், நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையில் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
கர்ப்பிணிகளுக்கான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு!
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக தாய்மார்கள்…
பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பன்முக பங்காளர்களுடனான கூட்டு வேலைத்திட்டம் அவசியம்!
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியத்தின் பிரகாரம் நமது நாடு பல் பரிமாண நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், LIRNE Asia கணக்கெடுப்பின்படி ஏழ்மையானோர் எண்ணிக்கை…
“அமைச்சரவைக்கு ஒழுக்கம் முக்கியம்” – பிரதமர்!
அமைச்சரவையில் ஒழுக்கம் இருக்க வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகளின் வரவு…
ரயில் சேவையில் தாமதம்!
காலியில் இருந்து மாத்தறை நோக்கி இயக்கப்படும் ரயில் சேவை கும்பல்கம நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பிரதான…