ஹமாஸ் பிடியிலிருந்து இரு பெண்கள் விடுதலை!

ஹமாஸ் போராளிகள் தமது பிடியில் இருந்த இரண்டு இஸ்ரேலிய பெண்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ்…

இன்றும் பல இடங்களில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (24.10) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…

யுத்தத்தை நிறுத்துங்கள் – திருத்தந்தை வேண்டுகோள்!

காஸா பகுதியில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரிடமும் திருத்தந்தை பிரான்சிஸ்…

சமூக வலுவூட்டல் இளைஞர் பங்களிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் மக்களுக்கு கையளிப்பு!

நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களில் கவனம் செலுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தேசிய இளைஞர் படையின் “சமூக வலுவூட்டல் இளைஞர் பங்களிப்புத் திட்டத்தின்”…

இலங்கையில் மனித கடத்தலில் ஈடுபட்ட நபர் இந்தியாவில் கைது!

இலங்கையில் மனித கடத்தலில் ஈடுபட்டு வந்த முக்கிய சந்தேக நபர் ஒருவரை இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது. இந்தியாவின்…

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரணதர பரீட்சையின் (2022/23) பெறுபேறுகளை நவம்பர் மாத இறுதியில் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

சுகாதார அமைச்சர் உட்பட மேலும் சில அமைச்சுகளில் மாற்றம்!

அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சர்கள் இன்று (23.10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி…

இன்றும் பல இடங்களில் மழை!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவது அரசாங்கத்தின் கொள்கையாகும்

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு பிரஜைக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது -டக்ளஸ்

எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக…