இன்றைய வானிலை!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (27.09) முதல் அடுத்த சில நாட்கள் வரை மழையுடனான வானிலையே நிலவும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.  இதன்படி …

தனது நிர்வாண காணொளிகளை விற்ற இளம் தாய்!

தனது நிர்வாண வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பெண் ஒருவரை செப்டம்பர் 27ம் திகதி வரை விளக்கமறியலில்…

மசாஜ் நிலையங்களுக்கு புதிய சட்டம்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மசாஜ் மையங்களையும் (SPA) ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றை நடத்துவதற்கும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக…

IMF இன் உடன்படிக்கை மீள்திருத்தம் செய்யப்படும்!

தாம் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிதிநிதிகள் குழுவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன்…

கராபாக் எரிபொருள் கிடங்கில் வெடி விபத்து -20 பேர் பலி!

அஜர்பைஜானின் நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக ஆர்மேனிய…

இந்தியாவில் மீண்டும் ஒரு கூட்டு பலாத்காரம்!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலமான குஷிநகரை சேர்ந்த 16 வயது சிறுமியை கத்தி முனையில் கடத்தி, அதே பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள்…

சீன கப்பலுக்கு இதுவரையில் அனுமதி இல்லை!

சீன ஆராய்ச்சிக் கப்பலான Shi Yan 6 இலங்கையில் நிறுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…

மைத்திரிக்கு வழங்கப்பட்ட தடை நீக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவவின் விளக்க கடிதத்துக்கு வழங்கயிருந்த தடையை இன்று(26.09) நீதிமன்றம் நீக்கியுள்ளது. அந்தக்…

பங்களாதேஷிடமிருந்து நன்கொடையாக அத்தியாவசிய மருந்துகள்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் பங்களாதேஷிடமிருந்து 54 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் இலங்கைக்கு நன்கொடையாகப் வழங்கப்படவுள்ளதாக…

வாகன வருமான அனுமதிபத்திரம் வழங்குவது தொடர்பில் விசேட அறிவிப்பு!

கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கணனி முறைமை மேம்படுத்தல் காரணமாக வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக…