அதிகார பேராசை கொண்ட அரசியல்வாதிகள் மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர்!

அதிகாரத்திற்கு பேராசை மிக்க ஜனாதிபதி கனவுகளை கொண்ட அரசியல்வாதிகள் சிலர் 2019 இல் செய்த ஏமாற்றத்தை மீண்டும் செய்ய முயற்சிக்கின்றனர் என…

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை!

தெரிவு செய்யப்பட்ட 15 லட்சம் பயனாளிகளில் விவரம் சரியாக சரிபார்க்கப்பட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வர அனுமதி!

சீனாவின் ஷி யான் 6 ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனா விடுத்த கோரிக்கைக்கு அமைய…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. ஒரு குழு பசில் ராஜபக்சவின் பெயரையும், மற்றொரு…

எதிர்கட்சிக்கு செல்லும் நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ தனது குழுவுடன் எதிர்க்கட்சிக்கு செல்லவுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.  எதிர்க்கட்சிக்கு சென்று அங்கு  எதிர்க்கட்சித்…

சேத விபரங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் மதிப்பீடு செய்து பயிர் சேதத்திற்கான  இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை விவசாய சம்மேளனம்…

ஒவ்வாமையால் ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நபரொருவர் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து வழங்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.  …

இன்றைய வானிலை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (27.08) ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…

கொழும்பு – கண்டி வீதியில் இரு பேருந்துகள் மோதி விபத்து! (Update)

கொழும்பு – கண்டி வீதியில் தங்கோவிட்ட – கம்புருதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 7…

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

தங்ஓவிட பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (26.08) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில்…