விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முதலாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று (18.08) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின்…

இன்றைய வானிலை!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் எனவும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மழையுடனான வானிலை…

நட்பு வட்டார முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும்!

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு, நட்பு வட்டார முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டு,திருடர்களை பிடித்து,தொழிலாளர்களும், வர்த்தகர்களும் பலப்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர்…

ஷாஹ்-இ-ஷெராக் மசூதி தாக்கப்பட்டது கவலையளிக்கிறது – ஐ.ம.ச!

ஈரானின் ஷிராஸில் உள்ள ஷாஹ்-இ-ஷெராக்(Shah-e-Cheragh) மசூதி தாக்கப்பட்ட செய்தியைக் கேட்டு நாங்கள் மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்தோம் என ஐக்கிய மக்கள்…

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளையும், பரிந்துரைகளையும் வரவேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…

KTP Consultancy & Training நிறுவனம் முன்னெடுக்கும் தொழின்முறைப் பயிற்சிகள்!

யாழ். தீவகக் கல்வி வலயத்திற்கான, KTP Consultancy & Training நிறுவனம் முன்னெடுக்கும் தொழின்முறைப் பயிற்சிகள் KTP Consultancy & Training…

பெண்களிடம் வைத்தியர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

35 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களும் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள…

கொழும்பில் 18 மணிநேர நீர் விநியோக தடை!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (19,08) 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல்…

விலை காட்சிப்படுத்தப்படாத பொருட்களை இலவசமாக பெறுங்கள்!

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின்படி, விற்பனைக்கு வைக்கப்படும் ஒவ்வொரு பொருளின் விலையையும் குறிப்பிடுவது…

பாலியல் கல்வி திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!

முன்பள்ளி முதல் தரம் 13 வரையிலான சிறார்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் வேலைத்திட்டத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…