இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் சினோபெக் நிறுவனம்!

சீனாவின் சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி…

தொற்றுநீக்கி போத்தல் வைத்திருந்ததால் ஊடகவியலாளரை மைதானத்திற்குள் அனுமதிக்காத பொலிஸ் அதிகாரி!

இன்று (15.08) இரவு (8.15) ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற LPL போட்டியில் காலி டைட்டன்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியை…

KTP Consultancy & Training நிறுவனத்தின் தொழில்முறைப் பயிற்சி யாழில் முன்னெடுப்பு!

யாழ். வடமராட்சி கல்வி வலயத்திற்கான KTP Consultancy & Training நிறுவனத்தின் தொழில்முறைப் பயிற்சிகள் அந்நிறுவனத்தின் நிறுவுனரும், பெருநிறுவனப் பயிற்றுவிப்பாளருமான துரைராஜா…

ஐ.ம.ச ஆட்சிக்காலத்தில் 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்!

பலரும் பேசிக் கொண்டிருக்கும் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் இன்றும் நாளையும் ஒரே நிலைப்பாட்டையே நாம் கொண்டுள்ளோம் என்றும், ஒன்றித்த…

சுதேச வைத்தியத் துறை மேம்படுத்தப்படும்!

சுதேச வைத்தியத் துறையை, அந்நியச் செலாவணியை ஈட்டக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதி மிக்க ஒரு தொழில்துறையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய…

தனிநபர் பிரேரணைகள் மீது மீள கேள்வி எழுப்பும் வாய்ப்பு இருக்க வேண்டும்!

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் கொண்டுவரப்படும் பிரேரணைகள் சட்டமாக்கப்படுவதற்கு பல படிநிலைகளை கடக்க வேண்டும் என்றும்,அவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டமொன்று குறித்து மீள கேள்வி…

தொற்றுநோயை எதிர்கொள்ள போதுமான மனித வளங்கள் தேவை!

நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நோய்க்கும் விசேட வைத்தியர்கள் இருப்பின் தேசிய வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசலை…

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை – ஜனாதிபதி!

மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை வரும்…

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு உதவித்தொகை!

ஜப்பானிய அரசாங்கம் “ஸ்கவிதா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணத் திட்டத்தின்” கீழ் இலங்கைக்கு 170 மில்லியன் ரூபா உதவித் தொகையை வழங்கியுள்ளது.…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதல் கட்ட விடுமுறை தொடர்ப்பில் கல்வி அமைச்சு…