இலங்கையில் ஆய்வுக்கூட எலிகளாக மாறிய மக்கள் !

சுகாதார துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைகளுக்கு பொறுப்பேற்று சுகாதார அமைச்சரோ, அல்லது சுகாதார அமைச்சரின் செயலாளரோ உடனடியாக பதவி விலக வேண்டும்…

EPF சட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி திருத்தங்களை கொண்டுவரும்!

1958 ஆம் ஆண்டு இளங்கரத்னவினால் கொண்டுவரப்பட்ட ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (15.07) நீர்விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  தெரிவித்துள்ளது.  இதன்படி  கொழும்பு 01,02,03,04…

ஊசி செலுத்தப்பட்டு உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

பேராதனை வைத்தியாசலையில் அனுதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஊசி செலுத்தப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இந்நிலையில், இதற்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதே காரணம் என…

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புகையிரதப் பயணம் மீண்டும் ஆரம்பம்!

அனுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரத புனரமைப்புத் திட்டத்தின் நவீனமயமாக்கல் பணிகள் நிறைவடைந்தன் பின்னர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக…

சனத் நிஷாந்தவின் வழக்கு ஒத்திவைப்பு!

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 03 மனுக்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ஆம்…

வர்த்தகர்களுக்கு விவசாய அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

விவசாயிகள் பொருளாதார நிலையங்களுக்கு கொண்டு வரும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்யாத வர்த்தகர்களின் வரி உரிமத்தை இரத்து செய்ய நடவடிக்கை…

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரியில் திருத்தம்!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க இறக்குமதி வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்…

இலங்கை தொடர்பில் IMF இன் புதிய அறிவிப்பு!

டிஜிட்டல் சேவை வரி தொடர்பாக தற்போதைய திட்டத்தின் கீழ் இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை தெரிவித்துள்ளது. மேலும்,…

ஊசி செலுத்திய சிறிது நேரத்திலேயே உயிரிழந்த பெண் !

வயிறுவலிக்கு சிகிச்சை பெற சென்ற 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசியால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொத்தப்பிட்டிய அலகல்ல…