சினோபெக் நிறுவனம் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியதிற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் (BOI) இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான நிரப்பு நிலையங்களை நிறுவி…

பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்!

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இலங்கையை உலகிற்கு திறந்துவிட எதிர்பார்த்துள்ளதாகவும், அது தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி…

உர விலைகளில் மாற்றம்!

50 கிலோ எடையுள்ள MOP உரம் நாளை (15.07) முதல் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர…

கல்கிசையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள குறித்த…

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிவிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,…

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் இன்று!

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (14.07) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

‘மலையகம் – 200’ தொடர்பில் விசேட அறிவிப்பு!

‘மலையகம் – 200’ விழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜீவன் தொண்டமானால் இந்த நிகழ்வுக்கான அமைச்சரவை பத்திரம்…

பாடத்திட்டங்களில் மாற்றம் – கல்வி அமைச்சு!

அடுத்த வருடத்திற்குள் அனைத்து பாடசாலைகளின் பாடத்திட்டங்களையும் உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தகவல்…

மர்மமான முறையில் மற்றுமொரு நபர் உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளியும் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று (13.07) உயிரிழந்துள்ளார். மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளராக…

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

இலங்கையின் சுகாதார அமைப்பை பவீனப்படுத்துவதற்கு  காரணமான தரப்பினர் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.…