கடன் நீடிப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டும் சிறப்புப் பணி வர்த்தக, தொழிற்சங்க குழுவினரை சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி…
செய்திகள்
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும்!
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விரைந்து மறுசீரமைக்க தவறினால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் 6000 பேர் தொழிலை இழக்க நேரிடும் என…
மாக்கந்துர மதுஷின் சகாக்கள் கைது!
முலட்டியன பகுதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையொன்றின் போது பாதாள உலக குழுக்களின் முக்கிய புள்ளிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
சிகரெட்டின் விலை அதிகரிப்பு!
சிகரெட் ஒன்றின் விலை இன்று (01.07) முதல் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் சிகரெட்டின் விலையை 25 ரூபாவினால் அதிகரித்துள்ளமையினால், விற்பனையாளர்களும்…
மகாராஷ்டிராவில் 25 பேர் உடல் கருகி பலி!
மகாராஷ்டிரா விரைவு சாலையில் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று (சனிக்கிழமை)…
எரிபொருள் விலையில் மாற்றம்!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 92…
கென்யாவில் பாரிய விபத்து – 50 பேர் பலி!
கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் வாகனமொன்று, பாதசாரதிகள் மீது மோதியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். கெரிச்சோ நகுறு என்ற இரண்டு நகரங்களிற்கு…
விசேட பாராளுமன்ற அமர்வு இன்று!
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட பாராளுமன்ற அமர்வு இன்று (சன்கிழமை) காலை 09.30 சபாநாயகர் மகிந்தயாப்பா அபேவர்த்தண தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.…
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
இந்தோனேசியாவின் – ஜாவா தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (30.06) பதிவாகியுள்ளது. 57 கிமீ (35 மைல்) ஆழத்தில்…
நாளை முதல் மின் கட்டணத்தை குறைக்க தீர்மானம்!
நாளை (01.07) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.…