தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தி!

ஓட்டுநர் உரிமத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் திங்கட்கிழமைக்குப் பிறகு (ஜூன் 26) வழங்கப்படும் தற்காலிக ஓட்டுநர் உரிமங்களின்…

நாட்டை சீரழித்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை – சஜித்!

விவசாயிகள் மற்றும் நுகர்வோர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். பாராளுமன்றத்தில் இன்று (20.06)…

இலங்கையில் கால்நடைகளுக்கான தீவனம் வளர்க்க சீனர்களின் புதிய திட்டம்!

ஹம்பாந்தோட்டை பகுதியில் விளைநிலம் அல்லாத பகுதியில் அல்ஃப்ல்ஃபா எனும் ஒரு வகை கால்நடைகளுக்கான தீவனம் வளர்ப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை…

பாணின் விலை குறைப்பு!

பாண் உட்பட பல பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, 450 கிராம் எடைகொண்ட பாண்…

ஆசிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

புவி வெப்பமடைதல் காரணமாக ஆசியாவின் இந்து குஷ், இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் நூற்றாண்டின் இறுதியில் 75 வீதம் வரை உருகும் என…

டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான கடற்பரப்பில் காணாமல்போன நீர்மூழ்கி கப்பல்!

டைட்டானிக்கின் சிதைவுகளை பார்வையிடுவதற்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்து சென்ற நீர்மூழ்கியொன்று அட்லாண்டிக் கடலில் காணாமல்போயுள்ளது. குறித்த கப்பலில் ஐந்துபேர் பயணித்துள்ள நிலையில், அவர்ளை…

பிரசன்ன ரணவீரவின் வீட்டை குறிவைத்து இனம்தெரியாத குழுவினர் தாக்குதல்!

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது இனம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

வெளிநாட்டு பயணங்களுக்காக 50 மில்லியன் ரூபாவை செலவிட்டாரா அலி சப்ரி?

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஏழு வெளிநாட்டு பயணங்களுக்காக 50 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதாக செய்தி வெளியாகிய நிலையில், இது குறித்து…

ஐ.நாவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கு அழைப்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

அத்துமீறி மீன் பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு…