இந்து சமுத்திர வலயத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பங்குதாரர்களும் சாதகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய…
செய்திகள்
”பட்டதாரி கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜென்ட்களுக்கு உயர் பதவிகளை வழங்குங்கள்” – சஜித் பிரேமதாச!
இலங்கை பொலிஸ்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட்களாக பணியாற்றும் கிட்டத்தட்ட 300 பேர் பணிபுரியும் போதே சொந்தப் பணத்தில் பட்டப்படிப்பை…
கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய திட்டம்!
வெளிநாடுகளில் இருந்து கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது. தொடரும் விலையேற்றத்துக்கு…
வெளிநாட்டு தூதுவர்களின் மலையகம் தொடர்பான அக்கறை எமது முயற்சிகளின் பலாபலன் – மனோ கணேசன் எம்பி!
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாட்டு தூதுவர்களுடனும், அவ்வந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்து போகும் ஐநா,…
கம்பளையில் நில அதிர்வு!
கம்பளை பகுதியில் நேற்று (05.06) இரவு 2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு தரவு மற்றும் சுனாமி…
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா மீட்பு!
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சுல்லுருபேட்டையிலிருந்து இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த 240 கிலோ கஞ்சா ஆந்திர பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் அத்துடன்…
நாட்டின் பல இடங்களில் இன்றும் மழை!
இலங்கையின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…
மூன்று மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
பதுளை, காலி மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை…
மருந்துகளின் விலைகளை குறைக்க தீர்மானம்!
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு அமைவாக மருந்துப் பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
HMPV வைரஸ் தொடர்பில் இலங்கை அவதானம்!
உயிர்க்கொல்லி சுவாச நோய்த்தொற்றான HMPV வைரஸ் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட்-19 நோய் தொடர்பிலான சுகாதார…