புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் இயங்கி வந்த 05 ஹோட்டல்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.…
செய்திகள்
சினோபெக் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தமொன்றில் கைச்சாத்து!
இலங்கையின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக் உடன் ஒப்பந்தம்…
அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்களில் மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவது ஏன்?
அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்களில் பெருந்தோட்ட மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்…
மக்கள் இலகுவாக கடவுசீட்டை பெற்றுக்கொள்ள முடியும் – அமைச்சர் டிரான்!
மக்கள் இலகுவாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் 50 பிரதேச செயலக அலுவலகங்களில் அதற்கான வசதிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது…
நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!
இவ்வாண்டின் இது வரையான காலத்தில் அதிகபட்ச தினசரி COVID-19 தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை (20.05) பதிவாகியுள்ளது. இதன்படி…
போதித்தது சரி, மனவுடைவுக்கு மன்னிப்பு – ஜெரோம் பெர்னாண்டோ
இந்து, பௌத்தம், இஸ்லாம் மதங்களை இழிவு செய்து போதனை மேற்கொண்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இலங்கை திரும்பியதும் கைது செய்யப்படும் நிலையில்…
நாட்டிலிருந்து தங்கம் கடத்த முயன்ற வர்த்தகர் கைது!
43 மில்லியன் பெறுமதியான சுமார் 2 கிலோ கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்த முற்பட்ட உள்ளூர் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான…
ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி!
ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் புதிய செயலியை வெளியிட திட்டமிட்டுள்ளது. இன்ஸ்டாகிராமுடன் ஒருங்கிணைக்கும் செயலியாக இதனை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த…
அதிநவீன நகரமாக கண்டி விரைவில் மாற்றப்படும்!
கண்டி நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அதி நவீன நகரமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கண்டி…
திரிபோஷ உற்பத்திக்கான சோள இறக்குமதிக்கு வரிச் சலுகை!
திரிபோஷ உற்பத்திக்கான சோளத்தை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. லங்கா திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச் சலுகைகள்…