மின்சார சபையின் யோசனனையை ஏற்றுக்கொள்ள முடியாது – PUCSL

ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் மின்சார கட்டணத்தை மூன்று வீதத்தால் குறைப்பதற்கு மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனை ஏற்றுக்கொள்ள…

காய்ச்சலுக்கு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்!

அண்மைய காலமாக வேகமாக பரவி வரும் காய்ச்சலுக்கு பராசிட்டமோல் தவிர்ந்த ஏனைய வலிநிவாரணி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம் என கொழும்பு தேசிய…

கடன் மறுசீரமைப்பு என்ற போர்வையில் அரசாங்கம் மக்களை மீண்டும் முட்டாளாகுக்கின்றது!

தற்போதைய அரசாங்கம் கடன் மறுசீரமைப்பு போர்வையில் அது குறித்து மும்முரமாக பேசி, இந்நாட்டு மக்களை மீண்டும் முட்டாளாக்கி,ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர்…

அதிக வெப்பமான காலநிலை – அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை!

அதிக வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது, குறித்த அறிக்கை இன்று (18.05) பிற்பகல் 2.30…

பயன்படுத்தாத Google கணக்குகளை நீக்க தீர்மானம்!

இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் கூகுளை கணக்குகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளது. இணையதள ஹேக்கிங் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தடுக்கும்…

கொழும்பில் முள்ளிவாய்க்கால் தீபம் – பதட்ட நிலை

கொழும்பில் முள்ளிவாய்க்கால் படுகொலை தின நினைவேந்தல் தீபம் ஒரு குழுவினரால் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ், சிங்கள மக்கள் இணைந்து கலந்து…

மூன்று துறைகளை அத்தியாவசியமாக்கி வர்த்தமானி வெளியீடு!

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகள் ஆகிய…

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இன்று விசேட சந்திப்பு!

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (18.05) இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில்…

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள்!

நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்களை தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை பொதுமக்கள்…

தென் கொரியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

தென் கொரியாவில் கொவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதன்படி, தென் கொரிய நாட்டில் நேற்றைய…