உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும்!

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி…

அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும் துறையாக தாதியர் சேவை மேம்பட வேண்டும்!

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும் துறையாகவும் தாதியர் சேவையை மேம்படுத்த வேண்டும். சர்வதேச தாதியர் தின நிகழ்வில்…

இன்றும் பல இடங்களில் மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13.05) அவ்வப்போது மழை அல்லது…

பால் மா விலையில் மாற்றம்!

பால் மாவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் அறிவித்துள்ளார். பால் மா இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாளை மறுதினம் முதல்…

சீமெந்து விலையில் மாற்றம்!

சீமெந்து விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சந்தையில் சீமெந்து மூடை ஒன்று 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும்…

தொடர் மழையினால் ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு!

பல பிரதேசங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அத்தனகலுஓயா, களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம்…

கொழும்பில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் இன்று (12.05) முதல் இரண்டு வாரங்களுக்கு டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும்…

அம்பானி நிறுவனத்துடன் இணையும் முரளியின் நிறுவனம்!

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் புதிய…

வாரத்திற்கு மூன்று முறை சேவையை ஆரம்பிக்கும் ஏர் சீனா விமானங்கள்!

ஜூலை மாதம் முதல் வாரத்திற்கு மூன்று முறை ஏர் சீனா விமானங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் முதல்…

இன்றும் பல இடங்களில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று (12.05) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…