ஜனாதிபதியுடன் தான் வேலை செய்வதனை தடுக்க முடியாது எனவும், தான் தனது மக்களுக்கு எது தேவையோ அதனையே செய்வேன் என ஐக்கிய…
செய்திகள்
04 வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதி நிதிய ஆளும் சபை கூடியது
நான்கு வருடங்களின் பின்னர் ஜனாதிபதி நிதியத்தின் ஆளும் சபை நேற்று (03.05) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடியதாக…
ரஷ்ய அதிபர் புடின் மீதான கொலை முயற்சி முறியடிப்பு!
ரஷ்ய அதிபர் புடின் மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்டதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது. ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி இந்த படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக…
ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் ஆரம்பம்
ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு இன்று (03.05) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவுக்கு பிணை!
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.…
வர்த்தகத்துக்கு சாதகமான சூழலை உருவாக்க செயலணிகள்
நாட்டில் “வர்த்தக நட்பு சூழலை” உருவாக்கும் நோக்குடன், ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ…
வேகமாக பரவும் காய்ச்சல் குறித்து மருத்துவ சங்கதின் புதிய அறிக்கை!
தற்போது பரவி வரும் காய்ச்சல் குறித்து மருத்துவ சங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் பரவும் காய்ச்சல், கொவிட்…
அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்
01. சுங்க நடவடிக்கைகள் தொடர்பான பரஸ்பர ஒத்துழைப்புக்களுக்கான அவுஸ்திரேலிய தேச எல்லைகள் படையணி மற்றும் இலங்கை சுங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்…
செர்பியாவின் பாடசாலை ஒன்றில் துப்பாக்கி சூடு- 9 பேர் பலி!
செர்பியாவின் தலைநகரில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (03.05) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் வெளியாகின!
லிட்ரோ எரிவாயுவின் 12.5kg சிலிண்டரின் விலை இன்று (03.05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ.100 குறைக்கப்பட்டு, 3,638 ரூபாவிற்கு…