உழைக்கும் மக்களின் வாழ்வில் நிரந்தர விடியல் பிறக்கவும், சகல இன மத சமூக மக்களும் சமவுரிமை பெற்ற நிமிர்காலம் நிலைக்கவும் தொடர்ந்தும்…
செய்திகள்
லங்கா IOC எரிபொருள் விலைகளில் மாற்றம்!
இன்று (01.05) முதல் அமுலுக்கு வரும் CEYPETCO எரிபொருள் விலைக்கு அமைய எரிபொருள் விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC தெரிவித்துள்ளது. அதன்படி…
ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி
உழைக்கும் மக்களே, நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார செயல்முறையிலும் வலுவான செல்வாக்கை செலுத்தக்கூடிய சமூக சக்தியாக உள்ளனர். வரலாறு நெடுகிலும் நாம்…
ஓர் உன்னத நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்பது ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே!
உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் தங்கள் பாரம்பரியங்கள்,வரலாறுகள் மற்றும் சாதனைகளை ஒவ்வொரு ஆண்டும் மே 1 ஆந் திகதி அன்று கொண்டாடுகிறார்கள்.…
எரிபொருள் விலைகள் குறைப்பு!
எரிபொருட்களின் விலைகளை இன்று (30.04) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92…
அரசாங்கம் தன் கடமைகளை கருத்திற்கொள்ள வேண்டும்!
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அந்த உடன்படிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன்…
‘நாட்டை IMF ஆட்சி செய்கிறது’ – பா.உ மயில்வாகனம் உதயகுமார்!
நாட்டில் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சியே காணப்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய…
IMF திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம்!
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி உடன்படிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் வாக்கெடுப்பு இன்று (28 .04) பிற்பகல் இடம்பெற்றது.…
யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவு!
இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பது தொடர்பாக, அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இடம்பெற்ற இணையவழிப் பேச்சுவார்த்தைகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு…
விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரம்!
விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்சாங்கம் அர்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தோட்டப் பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளை…