இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக கால்நடைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்நாட்டு பால் உற்பத்தியாளரான மில்கோ பிரைவேட் லிமிடெட்…
செய்திகள்
தீ விபத்துக்கள் குறித்து அவதானமாக செயற்படுங்கள்!
பண்டிகைக் காலங்களில் ஏற்படும் தீ விபத்துக்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புத்தாண்டு காலத்தில் பட்டாசு வெடிப்பதால்…
ஜனாதிபதியின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு…
நாளை வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்!
நாளைய தினம் (14.04) வெப்பச் சுட்டெண் அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண வெப்பநிலையை விட மனித உடலால்…
அந்தமான் தீவுக்கு அருகில் நிலநடுக்கம்!
அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே 4.4 ரிக்டர் அளவுவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த நிலநடுக்கத்தால்…
இளநீருக்கு அதிகரிக்கும் கேள்வி!
வெப்பமான காலநிலையால், உடலைக் குளிர்விக்கும் இளநீருக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களால் விரும்பப்படும் இளநீரின் விலை தாக்குப் பிடிக்க முடியாத…
அம்பேத்கர் ஜயந்தி விழாவிற்கு அமைச்சர் SMM முஷாரபுக்கு அழைப்பு!
டாக்டர் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இடம்பெறும் அம்பேத்கர் ஜயந்தி மாபெறும் விழாவிற்கு முன்னாள் அமைச்சர் SMM முஷாரபுக்கு…
புகையிரத தண்டவாளங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய தீர்மானம்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ், சீனாவிலிருந்து 10,000 புகையிரத தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.…
சீனாவிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ள இலங்கை குரங்குகள்!
இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை சீனாவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று (12.04) சுற்றுச்சூழல் ஆர்வலர் சட்டத்தரணி ஜகத் குணவர்தன…
பல பகுதிகளுக்கு இன்றும் மழை!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை…