அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் இன்று (06.04) இடம்பெற்ற கலந்துரையாடலில் பல விசேட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக்…
செய்திகள்
தெமோதர பாலத்திற்கு புதிய அங்கீகாரம்!
9 வளைவுகள் கொண்ட தெமோதர பாலத்தை தேசிய மரபுரிமை சின்னமாக பிரகடனப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க…
பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிவிப்பு!
சமூக வலைதளங்களில் பரவும் தவறான செய்திகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சினால் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து தொலைபேசி உரையாடல்களும் பதிவு…
சுகயீன விடுமுறையில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள்!
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று (06.04) சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி வங்கி சம்மேளனம்…
மதுபானசாலைகள் மூடப்படும் தினங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது!
புனித வெள்ளியை முன்னிட்டு நாளைய தினம் (07.04) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும்…
இந்திய முட்டைகளில் எந்த சிக்கலும் இல்லை!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நம்…
அதிக வெப்பமான வானிலை ஆரம்பம்!
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (06.04) அதிக வெப்பமான வானிலை தொடங்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழை…
தலைமன்னாரில் கப்பல் போக்குவரத்து சேவையுடன் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தபட வேண்டும்!
தலைமன்னாரிலிருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை ‘இராமர்பாலம்’ பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது சம்பந்தமாகவும்…
உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம்!
இலங்கையில் அண்மையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டதற்கு அமைய சில உணவுப் பொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…
தேவையான அளவு திரிபோஷா பொதிகள் வழங்கப்பட்டுள்ளன!
ஏப்ரல் மாதம் வரையில் தேவையான 19 இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத…