ஊழல் எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வந்தவர்களே நாமே – ரஞ்சித் மத்துமபண்டாரா

ஆசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை கொண்டு வரவுள்ளதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த மே மாதம்…

மீன்களின் விலைகளில் வீழ்ச்சி!

எரிபொருள் விலை குறைப்பினால் மீனவர்களும் நன்மை அடைந்துள்ளதால் மீன்களின் விலைகளை 25 % வீதத்தால் குறைக்க முடியும் என பேலியகொட மீன்…

திங்கட்கிழமை முதல் மீண்டும் தொழிற்சங்கங்க நடவடிக்கைகளை எடுக்க தீர்மானம்!

அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிராக தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொழில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.…

“IMF மற்றும் அதற்கு அப்பால்” – ஜனாதிபதி உரை

இலங்கை முன்னேற இதுவே இறுதிச் சந்தர்ப்பம் எனவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டாமல், அடுத்த தலைமுறைக்கு வளமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைவோம் எனவும்…

மது போதையில் கைது செய்பவர்களுக்கு பிணை மறுப்பு தொடர்பில் முடிவில்லை

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு,பொலிஸ் பிணை வழங்கும் நடை முறையை இடைநிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

சிலி நாட்டின் சக்திவாய்ந்த நில நடுக்கம்!

சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் நேற்று (30.03) இரவு 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் நிலநடுக்கத்திற்கான தேசிய…

இன்று இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (31.03) மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

தரம் ஒன்றிற்கான அடிப்படை செயற்பாட்டு வாய்மொழி ஆங்கிலத் திட்டம் ஆரம்பம்

தரம் ஒன்றில் கல்விகற்கும் மாணவர்களுக்கான அடிப்படை செயற்பாட்டு வாய்வழி ஆங்கில மொழித் திட்டத்தைக் கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய இந்த திட்டம் நேற்று(30.03)…

அரச துறைப் பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்கள் இறக்குமதி

அரச துறையின் பாவனைக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

வெடுக்குநாரி சிலை உடைப்பு – கறுப்புநிற காரில் வந்தவர்கள் மீது பொலிஸார் சந்தேகம்!

வவுனியா வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று(30.03) வவுனியாவில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. நடைபெற்ற சம்பவத்திற்கு…

Exit mobile version