இலங்கைக்கு ஒத்துழைக்க இத்தாலி தயார்!

இலங்கைத் தொழிலாளர்களுக்கு இத்தாலியில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் வகையில் தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது தொடர்பில்…

சிறுவர்களை யாசகத்திற்கு பயன்படுத்திய இருவர் கைது!

வேறு ஒரு தம்பதியரின் இரு பிள்ளைகளை யாசகம் பெற பயன்படுத்திய,  யாசகம் பெற்றுவந்த கணவன், மனைவியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கிராண்ட்பாஸ்…

தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றில் விசேட பிரேரணை

தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் விசேட பிரேரணையினை தாக்கல் செய்யவுள்ளது . 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள…

12 மணிநேர நீர் வெட்டு!

வத்தளை உட்பட பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21.02) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை 12…

பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்து கொன்ற தாய்!

பயாகல ஹல்கந்தவில, கந்தகஹவில பிரதேசத்தில் ஏழு நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய…

இன்றைய வானிலை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி,…

சீனாவின் உத்தரவாதமின்றி IMF கடன்?

சீனாவின் கடன் மீள் செலுத்துகை உத்தரவாதமின்றி இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஆராயப்படுவதாக அமெரிக்க ஊடமொன்று…

தேர்தல் செலவினங்களுக்கு பணம் வழங்க முடியாது

தேர்தல் செலவினங்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்தினால் கோரப்பட்ட பணத்தினை திறைசேரியினால் வழங்க முடியாதென நிதியமைச்சின் செயலாளர் தமக்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

விவசாயத்தை பாதிக்கும் 6 விலங்குகளை கொலை செய்யலாம் – அமைச்சர்

விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 விலங்குகைளயும் ஒரு பறவையினையும் கொல்ல முடியுமென விவசாய துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இரண்டு…

வங்கி வட்டி வீதங்கள் குறைக்க பரிசீலிக்கப்டும் – ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், தற்போது குறைந்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப வங்கி வட்டி…