இலவசமாக ஜப்பானில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்க திட்டம்!

ஜப்பானில் உள்ள வேலைகளுக்கு இயன்றவரை இலங்கையர்களை இலவசமாக இணைத்துக் கொள்ளுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பயிற்சி பெற்ற…

இந்தோனேஷியாவில் நில நடுக்கம்!

இன்று (17.02) பிற்பகல் இந்தோனேசியாவின் மலுகு பிரதேசத்தில் உள்ள துவல் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

வாகன உரிமையாளர்களுக்கான விசேட அறிவித்தல்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருவதால், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை கவனமாக பாதுகாத்துக்கொள்ளுமாறு பொலிஸார்…

தபால் வாக்களிப்பு பிற்போடப்பட்டது

தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுளளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்மாதம் 22,23,24 மற்றும் 28 ஆம் திகதிகளில் உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால்…

முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

முட்டை தட்டுப்பாடு மற்றும் அதிக தேவையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம்…

இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க இஸ்ரயேல் தயார்!

இலங்கையர்களுக்கு, இஸ்ரேலில் 2000 தாதியர் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க தயார் என இலங்கை வந்துள்ள விசேட பிரதிநிதிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. தொழில்…

இது அரசாங்கம் பதவி விலகுவதற்கான காலம்!

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் பதவி விலகுவதற்கான காலம் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தேர்தலை ஒத்திவைத்து மக்களின்…

டுபாய் ஜூட்டின் சகா ஒருவர் கைது!

குற்றக் கும்பல் ஒன்றின் தலைவனான டுபாய் ஜூட்டின் சகா ஒருவர் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்…

மினுவாங்கொட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பீலாவத்தை ஆடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானம்!

மார்ச் 1ம் திகதி ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று(06.02) பிற்பகல் நடத்திய…