கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(17.01)…
செய்திகள்
விருதுபெற்ற குமார் நடேசனுக்கு வாழ்த்து
இந்தியா, சென்னையில் இடம்பெற்ற 9ஆவது உலகத்தமிழ் வம்சாவளி மாநாட்டில், ஊடகத்துறையில் ஜனநாயகத்தைப் போற்றி பாதுகாக்கும் பாரம்பரிய ஊடகமான வீரகேசரியின் சேவையைப் பாராட்டி,…
மாணவியை கொலை செய்த சந்தேக நபர் கைது! (update)
இன்று (17.01) பிற்பகல் கொழும்பு குதிரை பந்தயத் திடலில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும்…
பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரின் சடலம் இன்று மதியம் (17.01) கொழும்பு 7 குதிரை பந்தய திடலில் (ரேஸ் கோர்ஸ்…
கூட்டணி வவுனியா தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்
தமிழர் விடுதலை கூட்டணியின் வவுனியா மாவட்டத்துக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக கணேசநாதன் சபேசன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் விடுதலை கூட்டணியின் செயலலாளர் நாயகம்…
QR முறையை மீறினால் அனுமதி இரத்து.
எரிபொருள் விநியோகம் செய்வதற்கான நடைமுறையிலுள்ள QR முறையினை மீறி விநியோகம் செய்யும் எரிபொருள் விநியோக நிலையங்களின் அனுமதி இரத்து செய்யப்படுமென வலுசக்தி…
சிறுநீரக திருட்டு கும்பலில் சிலர் சிக்கினர்!
பொரளை தனியார் வைத்தியசாலையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பணம் தருவதாக ஏமாற்றி சிறுநீரகம் பெற்றுக்கொண்ட நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
இன்றும் மழை!
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய…
பஸ்ஸிற்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி!
காலி வீதி வெலிகம கப்பரதொட பாலத்திற்கு அருகில் மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி…
அமைச்சரவை மின்கட்டணத்தை அதிகரிக்க முடியாது!
அமைச்சரவை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள முடியாதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்னாயக்க அறிவித்துள்ளார். அமைச்சரவை செயலாளருக்கு கடிதம்…