“அனுபவத்தை பாவியுங்கள்” – சொல்ஹெய்முக்கு மனோ

உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இதுதான் வேளை. நல்ல தருணம். பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள் என இலங்கை…

பாடசாலைகள் அருகே நடந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 75 பேர் கைது!

பாடசாலைகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 75 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திலுள்ள 122 பாடசாலைகள்…

தோட்ட மக்களிடையே தபால் சேவை பாதிப்பு!

தோட்டமாக்களிடையே தபால் சேவைகள் முறையாக நிகழ்வதில்லை, தபால்கள் கிடைப்பதில்லை என்ற முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…

பாடசாலை பைகளை பரிசோதிப்பது வெற்றியளிக்காது!

போதைப்பொருள் பாடசாலைகளுக்குள் நுழைவதைத் தடுப்பதாகக் கூறி, பிள்ளைகளின் பாடசாலைப் பைகளை பரிசோதிக்குமாறு பொலிஸ் உத்தியோகத்தர்களை கோருவது பிள்ளைகளின் தனியுரிமைக்குக் கேடு விளைவிக்கும்…

நெருக்கடியை தீர்க்குமா சீனா?

உலக நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்கும் கலந்துரையாடலில் பங்குகொள்ள சீனா தீர்மானித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா…

சுற்றுலா பயணிகளது வரவு தொடர்ந்தும் அதிகரிப்பு

டிசமபர் மாதம் ஆரம்பித்து முதல் 13 நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை 30,000 ஐ தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார…

கொள்ளுப்பிட்டி விபத்து – கார் சாரதிக்கு பிணை!

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் சாரதியான 26 வயதுடைய மொஹமட் ரைசுல் ரிஸாக் நேற்று…

சிறுநீரக மாற்று சர்ச்சை – தடையை நீக்க ரிட் மனு

கொழும்பு வெஸ்டேர்ன் வைத்தியசாலையில் சிறு நீராக மாற்று சத்திர சிகிச்சைகளில் மோசடிகள் இடம்பெற்று வருவதாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில்…

இனி இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும்!

“இந்திய ரூபாவை” பயன்படுத்தி இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்க அந்நாட்டு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையைத் தவிர…

உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான விண்ணம் கோரல்

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடமிருந்து ஐக்கிய மக்கள் சக்தி திறந்த விண்ணப்பத்தை கோரியுள்ளது. அதற்கான விண்ணப்ப விளம்பரத்தை…