இலங்கை துறைமுக அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றிடமிருந்து…
செய்திகள்
கொலை செய்யப்ப்ட்ட டினேஷ் சாப்டர் வீட்டிலிருந்து, மயானதுக்கே நேரே சென்றுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை(15.12), கொழும்பில் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்ட ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் கொலை தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் துரித…
அரச அபிவிருத்தி திட்டங்களில் இளம் அதிகாரிகளுக்கு முன்னுரிமை
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…
பாடசாலை சீருடைகளை வழங்கும் சீனா!
எதிர்வரும் 2023ம் ஆண்டு இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணியை நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீனத் தூதரகத்தின்…
ஐ.நா இலங்கை வதிவிட இணைப்பாளர் நாடு திரும்புகிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் திருமதி. ஹனா சிங்கர் (Hanaa Singer) தனது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும்…
கிறிஸ்மஸ் கரோல் நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அலுவலக வளாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சுற்றுலா அபிவிருத்திச்சபை, முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட கிறிஸ்மஸ்…
ஹங்வெல்லயில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹங்வெல்ல குறுக்கு வீதி பகுதியில் நேற்று (டிசம்பர் 18) இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த…
அதிபர் கொடுத்த விசித்திர தண்டனை – விசாரணைகள் ஆரம்பம்!
மாத்தறை திக்வெல்ல வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் திக்வெல்ல கொடகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியர் ஒருவர்,…
காற்று மாசுபாடு மீண்டும் அதிகரித்துள்ளது.
கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் இன்று மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள தரவுகள்…
டினேஷ் சாப்டரின் இறுதிக் கிரியை இன்று
கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்ட ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் இறுதி நிகழ்வுகள் இன்று(18.12) நடைபெறவுள்ளன. இன்று மதியமளவில் தேவாலய…