அமெரிக்காவில் குறைந்த வயதுடைய மேயர்!

சமீபத்தில் நடந்த தேர்தலில் அமெரிக்காவின் இளைய கறுப்பின மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 18 வயதான ஜேடன் ஸ்மித் என்பவரே இவ்வாறு தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த…

புது வருடத்தில் புதிய அமைச்சர்கள்?

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நிறைவடைந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படவும், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளதாக…

சூறாவளி, மழை எச்சரிக்கை.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக…

காலநிலை செழுமைத் திட்டத்துக்கு பிரித்தானியா ஒத்துழைப்பு

இலங்கை முன்னெடுத்து வரும் காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை வழங்க பிரித்தானியா விருப்பம்…

ஜனாதிபதி ரணில், இராஜதந்திரிகளை சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் நேற்று(07.12) பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்…

இலங்கைக்குள் வருவதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியமில்லை

இலங்கைக்கு, வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் எடுத்துக்கொண்டு வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நிலைமைக்கு பின்னர்…

சிறுநீரக சர்ச்சை – சம்மந்தப்பட்டவர்களுக்கு பயண தடை

அண்மையில் நடைபெற்ற தனியார் வைத்தியசாலை சிறீநீரக மோசடியுடன் சம்மந்தப்பட்ட சிரேஷ்ட வைத்தியவர் மற்றும் தனியார் வைத்தியசாலையின் ஆறு பணிப்பளர்கள் வெளிநாடு செல்வதற்க்கு…

பாடசாலை சிற்றுண்டி சாலைகள், பஸ், வான்களில் போதை சோதனை

பாடசாலை சிற்றுண்டி சாலைகளில் மட்டுமன்றி, பாடசாலை போக்குவரத்து பேரூந்துகள், வான்களிலும் போதை பொருள் சோதனைகள் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில்…

பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியம்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின்…

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் பொருளாதார முறைமை அறிமுகம் செய்யப்படும்.

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…