இலங்கை தமிழர்கள் இருவர் தமிழ்நாட்டில் கைது

இலங்கையின் மோசமான பொருளாதார நிலையினை காரணமாக கூறி படகு மூலமாக தமிழகத்துக்கு சென்றவர்களில் இருவர் இலங்கையின் பல குற்றங்களோடு சம்மந்தப்பட்டவர்களாக இனம்…

ஊடங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி குழப்பத்தை ஏற்படுத்தியதாக செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு எச்சரிக்கை அந்த கட்சி எச்சரிக்கை…

கொழும்பில் தீ – நிவாரணத்துக்கு ஜனாதிபதி உத்தரவு

கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி…

அறிவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலய அறிவிப்பு நீக்கப்படவுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட அதி உயர் பாதுகாப்பு வலய அறிவிப்பு இரத்து செய்ய வாய்ப்புள்ளதாக ஜனாதிபதியின்…

ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபேயின் இறுதிச் சடங்கில் ரணில் விக்ரமசிங்க.

அண்மையில் மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27.09) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan)…

திலீபனின் நினைவில் அரசியல் செய்வது அநாகரிகம் – ஜனநாயக போராளிகள்

நேற்று(27.09) தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்ற வேளையில் குழப்பங்கள் ஏற்பட்டதாகவும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்…

இலங்கையின் கடன் மீளமைப்பில் ஜப்பான் முன்னிற்கும் – ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று(27.09) காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்…

மின்தடை நேரம் மேலும் அதிகரிக்கவுள்ளது

தற்போது அமுலிலுள்ள மின் தடை நேரமானது அதிகரிக்கப்படவுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். நுரைச்ச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது…

மின்தடை நேரம் மேலும் அதிகரிக்கவுள்ளது

தற்போது அமுலிலுள்ள மின் தடை நேரமானது அதிகரிக்கப்படவுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார். நுரைச்ச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது…

முன்னாள் ஜனாதிபதியின் மனைவியிடம் கப்பம் கோரியவர் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் மனைவி, அனோமா ராஜ்பக்ஷவிடம் தொலைபேசியில் அச்சுறுத்தல் செய்து 10 இலட்சம் ரூபா பணம் கப்பம் கோரியமை…