இலங்கையை விட்டு வெளியேறிய சீன கப்பல்

இலங்கைக்கு கடந்த 16 ம் திகதி வருகை தந்த சீனாவின் விண்வெளி ஆய்வு கப்பல் யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்…

QR முறையினால் குறைந்த எரிபொருள் இறக்குமதி செலவு

QR அடிப்படையிலான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நடைமுறைப் படுத்தப்பட்டதன் பின் எரிபொருள் இறக்குமதி செலவு 270 மில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைந்துள்ளதாக…

போக்குவரத்து சேவையை தரப்படுத்த புதிய தீர்மானம்!!

பேருந்து, முச்சக்கரவண்டி, ரயில் உள்ளிட்ட அனைத்துவிதமான போக்குவரத்து சேவைகளையும் தரப்படுத்துவதற்கான அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக, இன்று யாழ்ப்பாணத்தில்…

கொழும்பு, பெருந்தோட்ட பின்தங்கியவர்களுக்கு மண்ணெண்ணை கொடுப்பனவுக்கு கோரிக்கை.

மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக, குறைவருமான மக்களுக்கு, பணக்கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமது தினசரி வாழ்வு தேவைகளுக்காக மண்ணெண்ணெயை…

நாடு திரும்புவது தொடர்பில் கோட்டாவுடன் பேசிய ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவது தொடர்பிலும், அவருக்கான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

இராஜாங்க அமைச்சர்களது நியமனங்களை துரிதப்படுத்த கோரிக்கை

இராஜங்க அமைச்சர்களது நியமனத்தை துரிதப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிர்வாகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன் வைத்துள்ளது. நேற்று இரவு…

இலங்கைக்கான விமானங்கள் தொடர்ந்தும் இந்தியா நோக்கி பயணம்

எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையிலிருந்து மேலும் 4 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேற்றைய…

விலை நிர்ணயத்தை மறுக்கும் முட்டை உற்பத்தியாளர் சங்கம்!!!

முட்டை விலை சடுதியாக அதிகரித்ததை அடுத்து அரசு முட்டைக்கான நிர்ணய விலையினை தீர்மானித்திருந்தது. அதற்கமைய இன்று முதல் வெள்ளை முட்டை 43…

அர்ப்பணிப்போடு வேலை செய்யாவிட்டால் வீடு செல்லுங்கள் ரணில்

உரிய முறையில் கடமைகளை செய்ய முடியாவிட்டால் வேலையினை விட்டு விலகி உடனடியாக வீட்டுக்கு செல்லுங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்க…

புலிகளை அழித்தமையினாலேயே சீனா இலங்கைக்குள் வரமுடிந்தது – ஸ்ரீநேசன்

தென்னிலங்கைப் பக்கம் சீனா நகர்கின்ற போது, இந்தியாவின் தேவைக்காகவும், ஈழத் தமிழரின் பாதுகாப்பிற்காகவும் வடக்கு- கிழக்கில் இந்தியா நிலை கொள்ள வேண்டிய…