இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவ தேவைகளுக்கு பாவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதியளிக்காது என இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
செய்திகள்
இன்றுமுதல் விநியோகமாகும் லாப் எரிவாயு!!!
நாட்டில் பாரிய லாப் எரிவாயு தட்டுப்பாடு நிலவிவருகிறது, இருப்பினும் நேற்று வந்த கப்பலில் இருந்து 3000 மெட்ரிக் டன் எரிவாயு இறக்கப்பட்டுள்ளதாக…
சீன கப்பலின் வருகை; இந்திய எல்லைப்பகுதியில் கண்காணிப்பு.
தமிழகத்தின் ராமேஸ்வரம் கடற் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தியுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன. இந்தியாவின் எதிர்ப்பையும்…
கொக்கேயினுடன் இலங்கை வந்த வெளிநாட்டவர்!!!
வெளிநாட்டு பிரஜை ஒருவர் கொலம்பியாவில் இருந்து கட்டார் ஏர்வேஸ்சில் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இவர் தொலைநகல் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும்…
ஜனாதிபதியின் புதிய திட்டம்!!!
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ளோருக்கான அலுவலகம் ஒன்றை திறப்பதற்கான வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டை மீட்பதற்கான வேலை…
அதானி குழுமத்துக்கு மின் உற்பத்தி அனுமதி
இந்தியாவின் அதானி குழுமத்தின் அதானி க்ரீன் எனெர்ஜி நிறுவனத்துக்கு காற்றலை மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டினை அமைப்பதற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…
அவசரகால சட்டம் நீடிக்காது – ஜனாதிபதி
நாட்டின் நிலைமைகள் சீராகி வருவதனால் நாட்டில் அமுல் செய்யப்பட்டுள்ள அவசரகால சட்டம் நீடிக்கப்படாதென நேற்று (16.08) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
அமைப்புகளது தடை/தடை நீக்கம் தொடர்பில் விளக்கம்
அண்மையில் சில அமைப்புகளதும், தனி நபர்களதும் தடைகள் நீக்கப்பட்டன. அதே போன்று சில அமைப்புகள் மற்றும் நபர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். இந்த…
சிறுவர் நிலையங்களுக்கு புதிய தேசிய சட்டம்.
சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கான தேசிய வரையறைகள் தொடர்பிலான திட்டங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை அனுமதி பத்திரத்தினை முன்வைத்துள்ளார். சிறுவர்களுக்கான பராமரிப்பு…
அரிசியின் விலை குறைப்பு.
இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலையினை 5 ரூபாவினால் இன்று முதல் குறைக்குமாறு சதொச மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வர்த்தக, வாணிப மற்றும்…