நெருங்கிய நண்பராக ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இந்திய வெளிவிவகார…
செய்திகள்
இந்திய விசேட குழு இலங்கை வந்தது
இந்தியாவின் உயர்மட்ட விசேட குழுவொன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று(23.03) காலையில் விசேட விமானம் மூலம் இந்த குழு வருகை தந்துள்ளது. இந்திய…
ஹிருனிகாவை இழிவுபடுத்தும் படங்களை பகிர வேண்டாம்-பிரதமர்
நேற்று(23.06) பிரதமர் ரணில் விக்ரமசிங்க வீட்டின் முன்னதாக ஐக்கிய மகளிர் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்துக்கு அதன் தலைவி முன்னாள் பாராளுமன்ற…
மக்களுக்கான பெற்றோல் நற்செய்தி
நாளை(24.06) 40,000 மெற்றிக் தொன் பெற்றோலை தாங்கிய கப்பல் ஒன்று இலங்கை வரவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர உறுதி செய்துள்ளார்.…
மனைவியின் கழுத்தையறுத்த கணவன்
திருகோணமலை- செல்வநாயகபுரம் பகுதியில் தன்னுடைய மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். காயமுற்ற பெண் திருகோணமலை…
சரத் வீரசேகர மன நோயாளி – செல்வம் MP
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடியால் எரி பொருட்கள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக நாள்…
தென் கிழக்காசிய நாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவையும் உதவியையும் ஜனாதிபதி பாராட்டியதாக ஜனாதிபதி…
இலங்கையின் குடி வீதம் பாரிய வீழ்ச்சி
இலங்கையில் மதுபானத்துக்கான கேள்வி அல்லது கொள்வனவு 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல் நிலை, மற்றும் மதுபானங்களின் விலை…
ஆப்கானிஸ்தான் நில நடுக்கம் – இறப்பு 1000
ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ அண்மித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை இறந்தவர்களது எண்ணிக்கை…
பாம்பன் மீனவர்களிடம் அகப்பட்ட அரிய மீன்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று…