கொழும்பு தேசிய வைத்தியசாலை இதய சத்திர சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இதய சத்திர சிகிச்சை செய்யும் அளவினை தாம் குறைத்துள்ளதாக இதய சத்திர சிகிச்சை…

மன்னார், இரட்டைக் கொலை – சரணடைந்தவர்களுக்கு விளக்கமறியல்

மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட…

பாடசாலை விடுமுறைகள் தொடர்பிலான அறிவிப்பு

எரிபொருள் சிக்கல் நிலை காரணமாக பாடசாலைகளை மூடுவது தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொழும்பு நகரம் மற்றும் நகரை அண்டிய பாடசாலைகளை மூடுவதாக…

காணமலாக்கப்பட்டோரின் ஆட்கொணர்வு மனு வழக்கு தீர்ப்பு திகதி

இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக அனந்தி சசிதரன் உட்படடோரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும்…

இரு வாரங்களுக்கு பாடசாலை, அலுவலங்கள் வீட்டிலிருந்து வேலை

20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இரு வாரங்களுக்கு பாடசாலைகள் மற்றும் அரச அலுவலங்கள் இயங்காது எனவும், வீட்டிலிருந்து வேலைகளை செய்யுமாறும்…

பொருளாதார நெருக்கடிக்கு முழு ஆதரவு – தென் கொரிய தூதுவர்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜியோங்…

பெற்றோல் நிலவரம் – பிந்திய தகவல்

இன்று 50 மெற்றிக் தொன் பெற்றோல் மாத்திரமே இலங்கை பூராகவும் விநியோகத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஒரு நாளைக்கு தேவையான…

எச்சில் துப்பும் பழக்கமில்லை – சஜித்

முறைப்படி நாட்டின் அதிகாரத்தை எதிர்க்கட்சி கைப்பற்றுமெனவும், அதைவிடுத்து மக்களுக்கு துரோகம் இழைத்து, பிரதமர் பதவி அல்லது பிற பட்டம் பதவிகளுக்கு விலைபோகும்…

பசில் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் நிதியமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்…

பெற்றோலுக்கான கடன் உத்தரவாத கடிதம் வழங்கப்பட்டது.

பெற்றோல் கொள்வனவு செய்வதற்கான கடன் உத்தரவாத கடிதம் இன்று மக்கள் வங்கியினால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 300,000 பரல்கள் 92 ரக…