பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கும் நாள்

பெற்றோல் விநியோகம் இன்னமும் இரண்டு தினங்களில் ஆரம்பிக்குமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர பாராளுமன்றத்தில் இன்று(19.05) தெரிவித்துள்ளார். பெற்றோலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்…

பெற்றோல் இல்லை. நாடு முடங்குகிறதா?

நாளைய தினம் அரச ஊழியர்கள் கடமைக்கு வரத்தேவையில்லை என பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய தேவையுடையோர் மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென அவர்…

மா விலை கூடியது

பிரிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையினை அதிகரித்துள்ளது. 1 கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை 40 ரூபவினால் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம்…

காற்றுடன் கூடிய மழை

இன்று நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென் மேல் பருவப்பெயர்ச்சி மழை நாட்டில்…

சீனா டீசல் வழங்க முன்வருகிறது – இலங்கை பதிலில்லை

சீனா ஒரு கப்பல் டீசலினை இலங்கைக்கு வழங்க முன்வந்திருக்கும் நிலையில் இலங்கை சார்பாக எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை அல்லது பதிலளிக்கவில்லை என…

சரியான கடன் தொகை தொடர்பிலான தகவல்கள் இல்லை – பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் கடன் தொடர்பிலான முழுமையான நிலவரம் எதிர்கட்சிக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வதாக பிரதமர் ரணில்…

கலவரம் ஏற்படாமல் தடுக்க ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

போராட்ட காரர்கள் மீதான தாக்குதலை தடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள்…

தனி சுடரேற்றினார் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வீட்டில் தனியதாக சுடரேற்றி இன்றைய நினைவு நாளில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இவரது இந்த…

ரணில் வஞ்சைப் புகழ்ச்சி

பாராளுமன்றத்தில் தனியொருவராக இருந்து பிரதமராககியிருக்கும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினை வஞ்சைப் புகழ்ச்சி செய்திருந்தார். அரசமைக்க உதவுமாறும், அனைவரும்…

2009 அடிக்கு பதிலடி உங்களுக்கு விழுகிறது – மனோ ஆவேசம்

தமிழருக்கு எதிராக ஆரம்பித்த வன்முறை ஆட்டம்தான் இன்று உங்கள் மீதே தொடர்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

Exit mobile version