எரிபொருள் நிரப்பு கட்டுப்பாட்டில் மாற்றம்

வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த வரையறை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலுசத்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். எரிபொருள் நிரப்புவதற்காக அதிகரிக்கப்பட்டுள்ள…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதாவாரா?

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸடன் பெர்னாண்டோ இன்று காலையில் குற்றப்புலனாய்வு துறை காரியாலயத்தில் முன்னிலையாகியுள்ளார். மே மாதம் 09 ஆம்…

சர்வதேச நாணய நிதியத்துக்கான ஆலோசகர்கள் நியமிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்தைகளையும், தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் வழங்குவதற்கான ஆலோசகர் நிறுவனங்களை இலங்கை நியமித்துள்ளதாக சர்வதேச செய்தி முகவர்…

எரிபொருள் விலையேறியது

இன்று(24.05) அதிகாலை 3 மணிமுதல் சகலவித எரிபொருட்களும் விலையேற்றப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். நேற்று…

பொலிஸ் மா அதிபர் CID இல் விசாரணையை நிறைவு செய்தார்.

மே 09 ஆம் திகதி போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பில் இன்று பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்ன…

இலங்கைக்கான இந்திய மக்களின் பல கோடி உதவிகள்

இலங்கைக்கான இந்திய மக்களின் பல கோடி உதவிகள் இந்திய மக்களின் இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள் இலங்கையை வந்தடைய ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய…

மே 18 நினைவேந்தல் நாளாக பிரகடனம் – டெலோ பாராட்டு

கனடா பாராளுமன்றம் கடந்த 19ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ம் திகதியை இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நாளாக ஏகமனதாக…

புதிய அமைச்சர்கள்

சர்வகட்சி அரசாங்கத்தில் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இன்று,…

போராட்ட மாணவர்கள் மீது தாக்குதல்

இன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் அரச எதிர்ப்பு போராட்டத்தில் களமிறங்கினர். மதியம் கொழும்பு, கறுவா தோட்டம், தாமரைத்தடாகம் முன்றலில் ஆரம்பித்த…

பாடசாலைகளுக்கு விடுமுறை

சகல பாடலைகளுக்குமான முதலாம் தவணை விடுமுறை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. மீண்டும் இரண்டாம் தவணைக்காக ஜூன் 06 ஆம் திகதி பாடசாலைகள்…

Exit mobile version