மக்கள் வரிசையில் நிற்பதனை மாற்ற வேண்டும்.- டக்ளஸ்

அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் வரிசைகளில் நிற்கின்ற நிலைமைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் தலைவரும்,…

நிதியமைச்சர் சாணக்கியன் சர்ச்சை

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக பதாதை காட்சிப்டுத்தப்பட்டுள்ளது. இந்த பாதாதை மக்கள் மனதில் குழப்பத்தை…

ரஸ்சியா மனித உரிமைகள் பேரவையிலிருந்து நீக்கம்

ரஸ்சியா ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் பேரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. யுக்ரைன் போரின் போது ரஸ்சியா படையினர் மனித உரிமை மீறல்…

புதிய ஆளுநர், செயலாளர் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, நிதி அமைச்சின் புதிய…

அலரி மாளிகையில் பொலிஸாருடன் மோதுண்ட மக்கள்

இன்று இரவு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை முன்னதாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே கடும்…

திங்கட்கிழமை பஸ் இல்லை – போக்குவரத்து சங்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை இலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தின் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், டீசல்…

ஜனாதிபதியே அமைச்சர்களை பதவி விலக சொன்னார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டதற்காகவே அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமா செய்ததாக பெருந்ததெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று தனது பாராளுமன்ற உரையில்…

புதிய மத்திய வங்கி ஆளுநர் நாட்டை வந்தடைந்தார்

மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று பிற்பகல் இலங்கை வந்தடைந்துள்ளார். நாளையதினம் இவர் இலங்கை வங்கியின் ஆளுநர்…

முதற் தடவையாக சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக போராடுகிறார்கள்

இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக சிங்கள மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக போராடுகிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாரளுமன்ற…

புதிய அமைச்சரவை தயாராகிறது

ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கம் புதிய அமைச்சரவையினை தயார் செய்து வருவதாக அறிய முடிகிறது. இன்று அல்லது நாளை புதிய அமைச்சரவை…