நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது அதன் பண்புகளை வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வதற்கே – பிரதமர் ஹரிணி

நாம் விளையாட்டைத் தேர்ந்தெடுப்பது ஒற்றுமை உட்பட விளையாட்டின் நற்பண்புகளை நமக்குள் வளர்த்துக்கொள்வதற்கே ஒழிய வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு அல்ல என்று…

வாகன அலங்காரங்கள் அகற்றும் திட்டம் மீண்டும் ஆரம்பம்!

வாகனங்களில் இருந்து அங்கீகரிக்கப்படாத சாதனங்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட பாகங்கள் அகற்றும் திட்டம் ஜூலை 1 ஆம் திகதி முதல் மீண்டும்…

இன்றும் சில இடங்களில் மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (21.06) பலத்த மழை பெய்யக்கூடும்…

ஈரானில் பாரிய நிலநடுக்கம்!

ஈரானில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டு நேரப்படி நேரப்படி நேற்று (20.06)…

பலாங்கொடை பிரதேச சபை தலைவர் பதவி விலகல்!

தேசிய மக்கள் சக்தி சார்பில் பலாங்கொடை பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ரஞ்சித் உதய குமார, பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக…

2025 இன் முதற் காலாண்டில் வெளிநாட்டு முதலீட்டில் 90% அதிகரிப்பு

2024 ஆம் வருடத்தின் முதற் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன்…

துசித ஹல்லோலுவவுக்கு பிணை!

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபை முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லோலுவவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. துசித ஹல்லோலுவ இன்று (20.06)…

வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை…

இஸ்ரேயலை விட்டு வெளியேற விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யத் தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர்…

இன்றும் பல இடங்களில் மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என…