ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தெரணியகலை தொகுதி அமைப்பாளருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரச்சார செயலாளர், கேகாலை மாவட்ட…
ஏனைய மாகாணம்
இரத்தினபுரியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
இரத்தினபுரியில் 102 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய…
சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட ஆசிரியையின் ஆபாச புகைப்படம் – இரு மாணவர்கள் கைது
மாத்தளையிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் ஆசிரியையின் புகைப்படத்தை கணினி மூலம் மாற்றம் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் சந்தேக நபர்களான இரு மாணவர்கள்…
கண்டியில் மதுபான, இறைச்சி விற்பனைக்கு தடை
கண்டி, எசல பெரஹராவை முன்னிட்டு 11 நாட்களுக்கு கண்டி நகர எல்லையிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. …
இலங்கை கடற்படையினரால் மேலும் 35 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீனவர்கள் புத்தளம், கற்பிட்டி வடக்கு குதிரை மலை கடற்பகுதியில் கடற்படையினரால் நேற்று(08.08)…
இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி
பலாங்கொடை – சமனல வாவியில் நீராடச்சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நண்பர்கள் சிலருடன் நேற்று(04) நீராடச்சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம்…
வெல்லவாயவில் பரசூட் விபத்து – இராணுவ வீரர்கள் இருவர் காயம்
மொனராகலை – வெல்லவாய ஊவா குடுஓயா கொமாண்டோ ரெஜிமென்ட் பயிற்சிப் பாடசாலையில் இன்று (03.07) இடம்பெற்ற பயிற்சி பெற்ற சிப்பாய்கள் வௌியேறும்…
இணையவழி நிதி மோசடி – கைதான வெளிநாட்டு பிரஜைகள்
காலி உடுகம வீதியில் அமைந்துள்ள தற்காலிக தங்குமிடத்தில் இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டுபிரஜைகள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி…
அநுராதபுரத்தில் விபத்து – தலை துண்டிக்கப்பட்டு பலியான பெண்
அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணெருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நொச்சியாகம பிரதேசத்தில் இன்று (30.07) இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து வவுனியா…
காலியில் துப்பாக்கிச் சூடு
காலி, ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (28) இரவு மோட்டார்…