குருநாகல், நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாரவிட,…
ஏனைய மாகாணம்
புகையிரத்துடன், பேருந்து மோதி விபத்து!
இன்று (29.11) அதிகாலை வஸ்கடுவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்கும்போது சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தொன்று அளுத்கமவில்…
முல்லைத்தீவில் 37 மனித சடலங்களின் எச்சங்கள் மீட்பு!
முல்லைத்தீவு கொக்குத்துடுவாய் பிரதேசத்தில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 37 மனித சடலங்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2023 ஆம்…
இரத்மலானையில் பேருந்து விபத்து!
மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று இரத்மலானை கொலுமடம சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ்ஸின்…
சந்தேகநபரை பிடிக்க கால்வாயில் குதித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு!
கால்வாயில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது நீரில் மூழ்கி காணாமல் போன பொலிஸ்…
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் காருடன் மோதி விபத்து!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று காருடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது. கலனிகம பகுதியில் இன்று (23.11) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
சனத் நிஷாந்தவிடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்!
இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில்…
வவுனியாவில் பல குளங்கள் பெருக்கெடுக்கும் நிலையில்!
வவுனியா மாவட்டத்தில் சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுனியாவில் மொத்தமுள்ள 639 குளங்களில் 415 குளங்கள் நிரம்பி…
போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது!
5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 65 உடன் பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான சந்தேக…