தங்கல்லையில் பாரிய போராட்டம் – பொலிஸார் தாக்குதல்

ஹம்பாந்தோட்டை, தங்கல்லையில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டின் முன்றலில் நடைபெறும் பாரிய போராட்டத்தின் மீது காவற்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை…

பொல்காஹவெல ஊடான புகையிரதங்கள் தாமதம்

அலவ்வ மற்றும் பொல்காஹவெல புகையிரத நிலையத்திற்கிடையில் வலகும்புரவில் புகைவண்டியொன்று தடம்புரண்டுள்ளது. அதன் காரணமாக கொழும்பு பிரதான புகையிரத நிலையத்திற்கு வரும் ரயில்களும்,…

குருநாகல், புதிய பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்துக்கு பிரதமர் விஜயம்

இல.462, புத்தளம் வீதி, யந்தம்பலாவ, குருநாகல் எனும் விலாசத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள குருநாகல் பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு நேற்று (05.03) பிரதமர்…

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமியார் பலி

குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பின் போது, மருமகனுடைய தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த மாமியார் உயிரிழந்துள்ளார். இவர் பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக…

வட மேல் மாகாண ஆளுநர் காலமானார்

வட மேல் மாகாணத்துக்கான ஆளுநர் ராஜ கொளூரே இன்று காலமானார். கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் காலமாகியுள்ளார்.…

வடமேல் மாகாண ஆளுநருக்கு கொரோனா

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்…

அரசாங்கத்தின் மேலுமொரு மக்கள் நல திட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீடொன்றை வழங்கும் அரசாங்க…

போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

குருநாகல் – அநுராதபுரம் வீதி போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாரியபொல பொலிஸார் இதனை தெரிவித்தனர். தெதுரு ஓயாவின் வான்கதவுகள்…

குருநாகல் – அநுராதபுரம் வீதிக்குப் பூட்டு

குருநாகல் – அநுராதபுரம் வீதியின் எபவலப்பிட்டி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக, அவ்வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த வீதி…

12 பேர் கைது

ஃபேஸ்புக் ஊடாக வெலிகம பிரதேசத்தில் நேற்று (21/11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரம் ஒன்றினை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதில் ஹெரோயின், கொக்கேன், கேரள…

Exit mobile version