தாகத்தால் வாடும் விலங்குகளை விஷம் வைத்துக் கொல்லும் மர்ம நபர்கள்!

தாகத்தால் வாடும் விலங்குகளுக்கு விஷம் வைத்து கொன்று இறைச்சிக்காக விற்கும் மோசடி ஒன்று செல்லக்கதிர்காமம் பிரதேசத்தில்நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்லகதிர்காமம் எல்லைக்குட்பட்ட…

சக மாணவிகளின் தண்ணீர் போத்தலில் விஷம் கலந்த மாணவி!

நாராம்மல பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்த சம்பவம் பரபரப்பை…

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விபத்து!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசரும், கார்  ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த…

மர்மமான முறையில் சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

ஹலவத்த, இரணைவில பிரதேசத்தில் 09 வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி தூக்கில் தொங்கியநிலையில் இன்று…

நீர்கொழும்பில் துப்பாக்கிசூடு!

நீர்கொழும்பு, லெல்லம பிரதேசத்தில் இன்று (12.08) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு…

எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு!

குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக கடந்த 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளனர். 38 மற்றும் 39…

கண்டி – மாத்தளை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கண்டியில் இருந்து மாத்தளை வரையான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 18ஆம் திகதி…

கந்தனை இரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து! (Update)

கந்தானை ஆலய வீதி பகுதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.08) காலை ஏற்பட்ட தீ விபத்திலிருந்து வெளியேறிய புகையால்…

கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!

கந்தானை, ஆலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.07) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர்…

திருகோணமலையில் விமானம் விபத்துக்குள்ளானது!

திருகோணமலையில், சீனக்குடா விமான பயிற்சி நிலையத்தில், பயிற்சியில், ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானதில், இருவீரர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (07.08) இடம்பெற்றுள்ளது.…

Exit mobile version