கொக்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு -ஒருவர் பலி!

அம்பலாந்தோட்டை கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19.07) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொக்கல்ல வடக்கு கட்வார பகுதியில்…

கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது!

தனமல்வில பிரதேசத்தில் கஞ்சா தோட்டமொன்றை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்கள் ஹம்பேகமுவ பிரதேசத்தில் வசிக்கும்…

மூன்று பிள்ளைகளின் தாய் கொலை!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புக்கன் வெள்ளச்சி கடே பகுதியிலுள்ள வீடொன்றில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப தகராறு…

ஆழ்கடலில் தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகு!

வாழைச்சேனையில் இருந்து மீன்பிடித் தொழிலுக்காக சென்ற படகு ஒன்று நேற்று (16.07) ஆழ்கடல் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது. குறித்த படகில்…

குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த குழந்தை குறித்து முறைப்பாடு!

ஊசி போடப்பட்ட நிலையில் சுகவீனமடைந்ததாகக் கூறப்படும் நான்கு மாத பெண் குழந்தை  உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து குளிப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா!

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு மாகாணங்களின் தேசிய விருது பட்டியலில் இடம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கான விருது…

உடப்பு காளியம்மன் ஆலயத்தில் அம்மன் நகை திருட்டு!

உடப்பு காளியம்மன் ஆலயத்தில் இன்று (14.07) அதிகாலை 2:20 மணியளவில் உண்டியல் மற்றும் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கடற்கரை…

திருகோணமலையில் நீர்வழி மற்றும் நீர்வள முகாமைத்துவ திட்டம் ஆரம்பம்!

உலக வங்கியின் உதவியுடன் மாகாண நீர்ப்பாசனத்திணைக்களம் மற்றும் மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுசரணையில் ஒருங்கிணைந்த நீர்வழி மற்றும் நீர்வள முகாமைத்துவத் திட்டத்தின்…

கிளிநொச்சி விளாவோடை பாலத்தின் புனரமைப்பு பணிகள் குறித்து கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் கிராமத்தின் விளாவோடை பாலத்தின் புனரமைப்பு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த பாலமானது…

துபாய் அனுப்புவதாக கூறி பண மோசடி – நீர்கொழும்பில் சம்பவம்!

டுபாய் சுற்றுலா விசா பெற்று தருவதாக கூறி 11 இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் நீர்கொழும்பு பிரிவு குற்றப்…

Exit mobile version