மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது

ஹம்பாந்தோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஒருவர்…

வென்னப்புவவில் பொலிஸார் ஒருவரை சுட்டுக் கொன்றனர்.

வென்னப்புவ பெரகஸ் சந்தியில் வைத்து நேற்று(29.03) பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பொலிசார் மேற்கொண்ட…

பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இருவர் கைது!

காப்புறுதி நிறுவனமொன்றில் பணி் புரியும் மூன்று பெண் ஊழியர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில், புத்தளம் மாவட்டத்தைச்சேர்ந்த காப்புறுதி நிறுவனமொன்றின் பொது…

கண்டியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11.03) காலை மீட்கப்பட்டுள்ளது. 26…

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி நாணயத்தாள்கள் அச்சடிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே…

தாயும் பிள்ளைகளும் எரிந்து மரணம்

அனுராதாபுரம், மஹாமன்கடவல பகுதியில் வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் 30 வயதான தாயும், 10 வயதான மக்களும், 5 வயதான மகனும் உயிரிழந்துள்ளனர்.…

புகையிரதத்தில் மோதி ஒருவர் படுகாயம்!

அனுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. காரில் வந்த குறித்த…

பிலியந்தலையில் கடத்தப்பட்ட பெண் தொடர்பில் விசாரணை!

பிலியந்தலையைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையை சேர்ந்த மாலுமி ஒருவரால் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை…

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்த பூசகர்!

தோஷத்திற்கு பரிகாரம் செய்வதற்க்காக அழைத்து வரப்பட்ட 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தொம்பே தேவாலயம் ஒன்றின் பூசகர்…

மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் கைது!

மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 600 கஞ்சா செடிகள் அவரது இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டதையடுத்து…