மன்னாரில் 17 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது!

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமம் ஒன்றில் வசித்து வரும் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட…

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பொன் செல்வராசா இன்று (13.10) காலமானார். தமிழர்…

மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  குறித்த சம்பவம் ஓட்டமாவடி – 1…

சுனாமியால் கைவிடப்பட்ட வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள்!

அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக  முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள்…

திருகோணமலையில் விபத்து : ஒருவர் பலி!

 மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் பரங்கியமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி நேற்று (25.09) விபத்துக்குள்ளாகியதில்…

கிழக்கு மாகாண ஆளுநர்-சாணக்கியன் MP அவசர சந்திப்பு

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்துவரும்…

“போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” – கூழாவடியில் ஆர்பாட்டம்!

கிரான் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் “போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்பு…

தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசலை சாதனை!

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசலை மாணவர் தங்கப்பதக்கத்தை வென்று பாடசாலைக்கும்…

ஹிஸ்புல்லாஹ்கிடம் கையளிக்கப்பட்டது கிழக்கு பல்கலைக்கழகம்!

மட்டகளப்பில் நீண்டநாட்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்கலைக்கழகம் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் இருந்து இராணுவத்தினர் இன்று (20.09) வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…

சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைளின் மாணவர்களுக்கு சிவில் விமானப் போக்கு வரத்து தொடர்பான விழிப்புணர்வு…