வடக்கு ,கிழக்கில் இன்று (20.10) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…
கிழக்கு மாகாணம்
வடக்கு கிழக்கில் ஹர்த்தால்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (20.10) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுவது…
மயிலாடுதுறை பிக்குவின் அடாவடி. ஜனாதிபதி, சாணக்கியன் MP ஆகியோருக்கு எதிராக விசனம்.
மட்டக்களப்பு மயிலாடுதுறை விகாரை கட்டுமானப்பணிகள் ஜனாதிபதியின் கட்டளையை தொடர்ந்து நிறுத்தப்பட்டது. அங்கே அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையும் அகற்றப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் அந்த…
மன்னாரில் 17 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது!
மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமம் ஒன்றில் வசித்து வரும் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட…
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பொன் செல்வராசா இன்று (13.10) காலமானார். தமிழர்…
மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது!
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் ஓட்டமாவடி – 1…
சுனாமியால் கைவிடப்பட்ட வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள்!
அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள்…
திருகோணமலையில் விபத்து : ஒருவர் பலி!
மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் பரங்கியமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி நேற்று (25.09) விபத்துக்குள்ளாகியதில்…
கிழக்கு மாகாண ஆளுநர்-சாணக்கியன் MP அவசர சந்திப்பு
மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்துவரும்…
“போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” – கூழாவடியில் ஆர்பாட்டம்!
கிரான் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கூழாவடி பகுதியில் “போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத மது விற்பனையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் கவனயீர்பு…