பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசலை மாணவர் தங்கப்பதக்கத்தை வென்று பாடசாலைக்கும்…
கிழக்கு மாகாணம்
ஹிஸ்புல்லாஹ்கிடம் கையளிக்கப்பட்டது கிழக்கு பல்கலைக்கழகம்!
மட்டகளப்பில் நீண்டநாட்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல்கலைக்கழகம் விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் இருந்து இராணுவத்தினர் இன்று (20.09) வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைளின் மாணவர்களுக்கு சிவில் விமானப் போக்கு வரத்து தொடர்பான விழிப்புணர்வு…
பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உதவிக் கொடுப்பனவு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளின் வாழ்வாதாரத்தினை…
ரயிலில் மோதி யானை மரணம்!
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (13.09) பயணித்த மேனகயா இரவு தபால் ரயிலில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளதது.…
மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்!
ஈழமணித் திருநாட்டின் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொன்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி…
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஆராய்வு!
இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரை நிகழ்வானது நேற்று (08.09) இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஆலோசகர்…
மகத்தான சாதனைகளை புரிந்த வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை!
இம்முறை இடம்பெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழகம்…
பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த சந்தேகநபர்!
திருகோணமலை, ஜமாலியா பகுதியில் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (23.08) பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்தமை அப்பகுதியில்…
களுவாஞ்சிகுடியில் பழ மரத் தோட்டங்கள் அமைக்கும் திட்டம் ஆரம்பம்!
மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தினால் பழமரத் தோட்டங்கள் அமைக்கம் திட்டம் தற்போது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின்…