காத்தான்குடி – பூநொச்சிமுனையை இணைக்கும் பாலத்தை நிர்மாணிக்க நடவடிக்கை!

கிராமிய பாலங்கள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி – பூநொச்சிமுனை பிரதேசங்களை இணைக்கும் கடற்கரை வீதியில் பாலம் அமைக்கும் நடவடிக்கை தற்போது…

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றதாக அரசாங்க தகவல்…

வறட்சியான காலநிலை – மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் கடும் வறட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8 ஆயிரத்தி 892 குடும்பங்களைச் சேர்ந்த 29…

மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!

மட்டக்களப்பில் தொழில்வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கனரக வாகனங்களை இயக்கும் பயிற்சி நெறியை நடாத்துவதற்கு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமிய வீதிகள் அபிவிருத்தி…

கல்முனையில் கொத்தமல்லியுடன் கந்தகத்தூள் கலந்து விற்பனை!

உணவிற்கு பயன்படுத்தப்படும் கொத்தமல்லியுடன் கந்தகத்தூள் கலந்து விற்பனை செய்த நபர் ஒருவர் மட்டகளப்பு, கல்முனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். நிறையை அதிகரிப்பதற்காக…

கடுமையான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளோம்!

கடுமையான உணவுப் பாதுகாப்பைின்மையை நாம் இப்போதும் அனுபவிக்கிறோம் எனவும், இதற்கான தீர்வை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தேட வேண்டும் எனவும் அமைச்சர்…

அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை வைத்திருந்தவர்கள் கைது!

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று (03.08) காலை மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள…

மட்டக்களப்பில் பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு முன்னேற்பாடுகள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில்…

மீண்டும் ஓர் கறுப்பு ஜுலைக்கு வித்திடும் அரசு!

துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜுலைதின நிகழ்வு நேற்று (31.07) மாலை துறைநீலாவணையில் வட்டாரக்கிளையின் தலைவர் த.கணேசமூர்தி தலைமையில் இடம்பெற்றது.…

மட்டுவில் பாரம்பரிய கலைஞர்களுக்கான ஒன்று கூடல்!

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் இணைந்து எற்பாடு செய்த பாரம்பரிய கலைஞர்களுக்கான ஒன்று கூடல் மாவட்ட செயலகத்தில்…

Exit mobile version