கண் சிகிச்சை பிரிவின் வைத்தியர் மர்ம மரணம்!

அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் சிகிச்சை பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியின் படுக்கைவரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…

கூடைப்பந்தின் தந்தையின் சிலைக்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுவர்

நேற்று(13.11) மட்டக்களப்புக்கு விஜயம் செய்த வேளையில் கூடைப்பந்தின் தந்தை(father of basketball) என போற்றப்படும் பங்குத்தந்தை ஜுஜின் ஜோன் ஹேர்பேர்டின் சிலைக்கு…

வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம்!

அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடக…

திருகோணமலை கடற்படை முகாமில் ஒருவர் குத்திக் கொலை!

திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் கடற்படை ஊழியர் ஒருவர் கொல்லப்பட்ட…

மன்னார் கல்வி வலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு!

2023 கல்வியாண்டுக்கான மன்னார் கல்வி வலய மாணவர் பாராளுமன்றம் இன்று (06/11) மன்னார் கல்வி வலய மண்டபத்தில் காலை 10 மணிக்கு…

மன்னாரில் 40 இலட்சம் பெறுமதியான போதைப் பொருளுடன் விற்பனை முகவர் கைது!

மன்னாரில் நீண்ட காலமாக போதைபொருள் விற்பனையில் ஈட்பட்டு வந்த நபர் மற்றும் அவரிடமிருந்து போதை பொருள் கொள்வனவு செய்த நபர் ஆகியோர்…

கோறளைப்பற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னெடுப்பு!

எதிர்வரும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை காலத்தை முன்னிட்டு வாரத்தில் ஒருநாள் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை இனங்கண்டு கோறளைப்பற்று பிரதேச…

கல்லூண்டாய்வெளி மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (25.10) காலை…

மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் பதற்ற நிலை!

இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களது மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த அம்பிட்டிய சுமனரத்ன…

சிறுவர் தின உண்டியல் சேகரிப்பு ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு அன்பளிப்பு!

காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலய மாணவர்களினால் சிறுவர் தினத்தினை முன்னிட்டு வழங்கப்பட்ட உண்டியல்களில் சேமிக்கப்பட்ட பணம் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோய்…

Exit mobile version