திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் கடற்படை ஊழியர் ஒருவர் கொல்லப்பட்ட…
கிழக்கு மாகாணம்
மன்னார் கல்வி வலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு!
2023 கல்வியாண்டுக்கான மன்னார் கல்வி வலய மாணவர் பாராளுமன்றம் இன்று (06/11) மன்னார் கல்வி வலய மண்டபத்தில் காலை 10 மணிக்கு…
மன்னாரில் 40 இலட்சம் பெறுமதியான போதைப் பொருளுடன் விற்பனை முகவர் கைது!
மன்னாரில் நீண்ட காலமாக போதைபொருள் விற்பனையில் ஈட்பட்டு வந்த நபர் மற்றும் அவரிடமிருந்து போதை பொருள் கொள்வனவு செய்த நபர் ஆகியோர்…
கோறளைப்பற்றில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னெடுப்பு!
எதிர்வரும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை காலத்தை முன்னிட்டு வாரத்தில் ஒருநாள் டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை இனங்கண்டு கோறளைப்பற்று பிரதேச…
கல்லூண்டாய்வெளி மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு!
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (25.10) காலை…
மட்டக்களப்பு – இருதயபுரம் பகுதியில் பதற்ற நிலை!
இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களது மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில், அங்கு வந்த அம்பிட்டிய சுமனரத்ன…
சிறுவர் தின உண்டியல் சேகரிப்பு ஏறாவூர் புற்றுநோய் பராமரிப்பு நிலையத்திற்கு அன்பளிப்பு!
காத்தான்குடி ஹிழுரியா வித்தியாலய மாணவர்களினால் சிறுவர் தினத்தினை முன்னிட்டு வழங்கப்பட்ட உண்டியல்களில் சேமிக்கப்பட்ட பணம் ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோய்…
மன்னாரில் ஹர்த்தால் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!
வடக்கு ,கிழக்கில் இன்று (20.10) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…
வடக்கு கிழக்கில் ஹர்த்தால்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (20.10) ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முல்லைத்தீவு நீதவான் டி. சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுவது…
மயிலாடுதுறை பிக்குவின் அடாவடி. ஜனாதிபதி, சாணக்கியன் MP ஆகியோருக்கு எதிராக விசனம்.
மட்டக்களப்பு மயிலாடுதுறை விகாரை கட்டுமானப்பணிகள் ஜனாதிபதியின் கட்டளையை தொடர்ந்து நிறுத்தப்பட்டது. அங்கே அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையும் அகற்றப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் அந்த…