பெருந்தோட்ட மக்களுக்கான மகிழ்ச்சி செய்தி..!

மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு…

ஹட்டன் – பொகவந்தலாவ பிராதன வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம்..!

மண்சரிவு காரணமாக ஹட்டன் , பொகவந்தலாவ – பலாங்கொடை ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் தொடர்ச்சியான…

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தெமோதர மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு…

பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் மண்சரிவு!

பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த வீதியினூடான…

பாடசாலை மாணவி தற்கொலை!

16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் இளைஞனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி துரதிஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதுளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…

மலைத்தொடரில் சிக்கியிருந்த மாணவர்கள் மீட்பு.

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின்…

பசறையில் தீ விபத்து!

பசறை நகரில் நேற்று இரவு ஏற்பட்ட தீ பரவல் காரணமாக இரண்டு கடைகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மசாலா…

அவிசாவளை லயன் குடியிருப்பில் தீப்பரவல்!

அவிசாவளை – பென்ரீத் தோட்ட பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்றில் இன்று முற்பகல் தீக்கிரையாகியுள்ளது. தீப்பரவல் காரணமாக 8 லயன் அறைகள் தீக்கிரையாகியுள்ளதாக…

மலையக ரயில் சேவையில் தாமதம்!

இன்று (01.12) காலை மலையக ரயில் பாதையின் தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டதால் மலையக ரயில்…

பூனாகலை பகுதியில் மண்சரிவு – 49 குடும்பங்கள் வெளியேற்றம்!

ஹல்துமுல்ல, பூனாகலை கல்பொக்க பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு வசித்து வந்த 49 குடும்பங்களைச் சேர்ந்த 202 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக…

Exit mobile version