பாணந்துறை வடக்கு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பாணந்துறை பள்ளியமுல்ல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்…
மேல் மாகாணம்
காலிமுகத்திடலிலுள்ள அதி சொகுசு வாகனங்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு – ஜனாதிபதி
கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக…
குஷ் போதைப்பொருளுடன் பிரித்தானிய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 கிலோ கிராமிற்கும் அதிகமான குஷ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 21…
முன்னாள் சாரதியால் கொலை செய்யப்பட்ட பெண்
மிரிஹான, பெங்கிரிவத்தை – சந்தனம்பிட்டிய பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின்…
ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு
மோதல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் 24ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம்…
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – காயமடைந்த நபர் பலி
தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார் தெஹிவளை, கடவத்தை வீதியில் அடையாளம்…
தெஹிவளையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்
தெஹிவளை, கடவத்தை வீதியில் அடையாளம் தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
கொழும்பு தர்மஜயதன விகாரைக்கு புத்த பெருமானின் சிலை கையளிப்பு
பினாரா போயா தினம் மற்றும் ஶ்ரீமத் அநகாரிக தர்மபால அவர்களின் 160வது பிறந்த தின நினைவுநாளை முன்னிட்டு கடந்த 17ம் திகதி…
சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் கொலை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி – ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராகச் செயற்பட்ட சம்பத் கமகே என்பவர் அவரது வீட்டில் கொலை…
போதைப்பொருளுடன் இருவர் கைது
கொழும்பின் வெவ்வேறு பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது இருவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசை…