போலி கடவுச்சீட்டுக்கள் விநியோகம் – மூவர் கைது

கொழும்பு, பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் போலி கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வந்தசந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடும்…

ஒருகொடவத்தையில் இரசாயன விஷம் கலந்த டின்மீன் தொகை கண்டெடுப்பு

கொழும்பு ஒருகொடவத்தையில் இரசாயன விஷம் கலந்த டின்மீன் தொகை சுங்க களஞ்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி 215,000 அமெரிக்க டொலர்கள் என…

முக்கிய வீதியினூடான போக்குவரத்துக்குத் தடை

நாட்டில் நிலவும் மழையுடனான வாநிலை காரணமாகக் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் அஸ்வத்த சந்தியிலிருந்து ஹிகுரல சந்தி வரையிலான பகுதி…

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

நாரஹேன்பிட்டி – கொழும்பு மாவட்ட செயலகத்தை அண்மித்த பகுதியில் இன்று(11.10) விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான…

சுமார் 80 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இருபது சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் பாணந்துறையில் உள்ள…

தாமரை கோபுரத்திலிருந்து கீழே வீழ்ந்த மாணவி பலி

கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து வீழ்ந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி சர்வதேச பாடசாலை ஒன்றில்…

இணையவழி மோசடி: 40 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் கைது

பாரியளவிலான இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 40 வெளிநாட்டுப் பிரஜைகள் கம்பஹா மற்றும் ஹன்வெல்ல பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்…

புறக்கோட்டையில் ஒருவர் கொலை

கொழும்பு, புறக்கோட்டை – இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று(05.10)…

வெள்ளவத்தையில் கரை ஒதுங்கிய சடலம்

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. சடலம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாருக்கு இன்று(03.10) பிற்பகல் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.…

துப்பாக்கிச் சூட்டில் 55 வயதுடைய வர்த்தகர் உயிரிழப்பு

ஹங்வெல்ல, நெலுவத்துடுவ பகுதியில் 55 வயதுடைய வர்த்தகரொருவர் அவரது வீட்டில் வைத்து நேற்று(30.09) மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு T-56 துப்பாக்கி…