கல்கிசை – படோவிட்ட பகுதியில் நேற்றிரவு (15.09) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த…
மேல் மாகாணம்
2 கோடி ரூபா சிகரெட்டுக்களுடன் சிக்கிய பயணி
சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயன…
26 வயதுடைய மகனைக் கொலை செய்த தந்தை
தந்தையினால், மகன் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இரத்மலானை பொருபன பிரதேசத்தில் நேற்று(11.09) பதிவாகியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக…
மகளுடன் ஏற்பட்ட பிரச்சினையில் தந்தை உயிரிழப்பு
நீர்க்கொழும்பு, மங்குளிய பிரதேசத்தில் நேற்று(09.09) மாலை மருமகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும்,…
நாடு கடத்தப்பட்ட சீன பிரஜை
சர்வதேச பொலிஸால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்…
கடலில் தத்தளித்த 3 சிறுவர்கள் மீட்பு
கொழும்பு, கல்கிசை கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை, குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிசை பொலிஸ்…
சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் சிக்கிய நபர்
டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
போலியாக வரி அறவிட்ட இருவர் கைது
உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அளுத்கம – தர்கா நகரில்…
கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளத் தொடரும் வரிசைகள்
கடவுச்சீட்டு விநியோகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்துக்கு முன்பாக இன்றும்(29.08) மக்கள் நீண்ட…
கிளப் வசந்த கொலை: மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சிக்கினார்
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கொலையுடன் தொடர்புடைய, இரண்டாவது துப்பாக்கி தாரிக்கும், கார் சாரதிக்கும் அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில்…